யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்களுக்கு கொரோனா!

183 0

.தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

தென்மராட்சி பிரதேச செயலக திட்டமிடல் அலகில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்
முன்னதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,

15 நாட்களுக்கு திட்டமிடல் அலகு முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே அலகில்
நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் 2 ஊழியர்களுக்கு கொரோனா