“பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல் Posted by தென்னவள் - July 22, 2021 நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 10ஆவது நிகழ்வான “பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல் எதிர்வரும் 2021-07-24 சனிக்கிழமை…
இஷாலினி மரணத்தில் அரச கைக்கூலிகளுக்கும் தொடர்புள்ளதா? Posted by தென்னவள் - July 22, 2021 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணி புரிந்த இஷாலினி யூட்குமார் என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம்…
இன்று வந்த சீன தடுப்பூசிகள் Posted by தென்னவள் - July 22, 2021 சீனாவின் மற்றுமொரு Sinopharm தடுப்பூசி தொகுதி இன்று (22) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு Posted by தென்னவள் - July 22, 2021 கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு பொலிஸ் குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த வேளையில்…
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! Posted by நிலையவள் - July 22, 2021 மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று (21) மாலை முற்றுகையிட்ட காவல்துறையினர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட…
யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!! Posted by நிலையவள் - July 22, 2021 யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று…
கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை Posted by தென்னவள் - July 22, 2021 யாழ்ப்பாணம் – நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே…
உள்ளூர் மசாலா ப் பொருட்கள் பொது 800 ரூபா சலுகை விலைக்கு Posted by நிலையவள் - July 22, 2021 தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1350 ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதி ஒன்று 800…
அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்… Posted by நிலையவள் - July 22, 2021 அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.…
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு 400 பேர் பாதிப்பு Posted by தென்னவள் - July 22, 2021 கொரோனா பாதிப்பு இருந்தபோதே தீவிர கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இறந்துள்ளனர். 10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.