“பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல்

Posted by - July 22, 2021
நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரின் 10ஆவது நிகழ்வான “பழங்குடிகளை ஆவணப்படுத்தல்” பற்றிய நூலகக் கலந்துரையாடல் எதிர்வரும் 2021-07-24 சனிக்கிழமை…

இஷாலினி மரணத்தில் அரச கைக்கூலிகளுக்கும் தொடர்புள்ளதா?

Posted by - July 22, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணி புரிந்த இஷாலினி யூட்குமார் என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம்…

சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

Posted by - July 22, 2021
கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு பொலிஸ் குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த வேளையில்…

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

Posted by - July 22, 2021
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று (21) மாலை முற்றுகையிட்ட காவல்துறையினர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட…

யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Posted by - July 22, 2021
யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று…

கெமுனு வோச் படைப்பிரிவு  படை முகாமில் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

Posted by - July 22, 2021
யாழ்ப்பாணம் – நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு  படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே…

அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…

Posted by - July 22, 2021
அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.…

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு 400 பேர் பாதிப்பு

Posted by - July 22, 2021
கொரோனா பாதிப்பு இருந்தபோதே தீவிர கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இறந்துள்ளனர். 10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.