அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக …..!

Posted by - July 28, 2021
அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில்…

எரிகாயங்களுடன் 2 பிள்ளைகளின் தாயார் பலி

Posted by - July 28, 2021
கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் மனைவி எரிகாயங்களுக்கு உள்ளானார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

வீதி விபத்தில் ஆசிரியை பலி,!! கணவன் படுகாயம்!!

Posted by - July 27, 2021
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் 25.07.2021 ஞாயிறு இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை…

நாட்டில் இதுவரையில் 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - July 27, 2021
நாட்டில் மேலும் 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

கிருலப்பனையில் திடீரென தீப்பற்றி எரிந்த மகிழுந்து!

Posted by - July 27, 2021
கிருலப்பனை – வெள்ளவத்தைக்கு இடைப்பட்ட ஹைலெவல் வீதியில் மகிழுந்து ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர…

ஹிசாலினியின் உடல் புதைக்கப்பட்ட மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு!

Posted by - July 27, 2021
ஹிசாலினியின் உடல் புதைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுயினர் ரிசாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த…

மன்னார் பறவைகள் சரணாலயத்தில் கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு!

Posted by - July 27, 2021
சர்வதேச பறவைகள் பாதுகாப்பாக தங்கிச் செல்லும் வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான கோபுரம் நிர்மாணிக்கும் வகையில் இன்றைய…

வெலே சுதாவை சிறையில் இருந்து அழைத்து வருவதற்கான தடை நீடிப்பு!

Posted by - July 27, 2021
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பொல விதானலாகே சமந்த குமார எனும் வெலே சுதா என்பவரை பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வௌியில்…