சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

Posted by - July 30, 2021
பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகக் கடமையாற்றிய போது, தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகமவைச் சேர்ந்த 16…

குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்

Posted by - July 30, 2021
பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

யேர்மனி இராட்டிங்கன் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் யாழ்ப்பாணத்தில் நிவாரணம்.

Posted by - July 30, 2021
யாழ்ப்பாணத்தில் கொவிற்19 காரணமாக பாதிக்கப்பட்டு வறுமைநிலையில் வாழ்கின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தினைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு 24.07.2021அன்று யேர்மனி இராட்டிங்கன்…

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு வழங்கப்பட்டுள்ள வசதி!

Posted by - July 30, 2021
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாட்டு வேலைக்காக செல்கின்ற இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாரஹேன்பிட்டி…

யாழ்ப்பாணத்தில்இளைஞர்களை சித்திரவதை செய்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது!

Posted by - July 30, 2021
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு சிறந்த அறிகுறியல்ல – அசேல குணவர்தன

Posted by - July 30, 2021
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருப்பது சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Posted by - July 30, 2021
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களிற்கு…

கொழும்பில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்!

Posted by - July 30, 2021
கொழும்பில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவிப்பு!

Posted by - July 30, 2021
அரச பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், பொதுநிர்வாக…

மட்டக்களப்பில் சில பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக பிரகடனம் !

Posted by - July 30, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…