யேர்மனி இராட்டிங்கன் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் யாழ்ப்பாணத்தில் நிவாரணம்.

320 0

யாழ்ப்பாணத்தில் கொவிற்19 காரணமாக பாதிக்கப்பட்டு வறுமைநிலையில் வாழ்கின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தினைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு 24.07.2021அன்று யேர்மனி இராட்டிங்கன் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன .இவ் உலருணவுப்பொதிகளை வழங்கி வைத்த யேர்மனி இராட்டிங்கன் நகர தமிழ் உறவுகளிற்கு யாழ் கிராமிய உழைப்பாளர் சங்கமக்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.