ஆப்கானிஸ்தானில் ஐ.நா அலுவலகம் மீது தாக்குதல்

Posted by - July 31, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க அரசு படைகளை விலக்கிக் கொள்ள முடிவெடுத்து செயல்பட்டு வரும் நிலையில், அங்கு தலிபான்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது.

கூட்டம் கூடினால் அந்த பகுதியை மூட நடவடிக்கை- மாவட்ட கலெக்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - July 31, 2021
மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை முடிவடைய…

ராஜா முத்தையா செட்டியார் சிலையின் தலையில் வைத்து கேக் வெட்டிய 8 டாக்டர்கள் இடைநீக்கம்

Posted by - July 31, 2021
ராஜா முத்தையா செட்டியாரின் சிலையை அவமதித்ததற்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்…

யாழ். பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் நேற்று விடுதலை

Posted by - July 31, 2021
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டுனான வழக்கிலிருந்து யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக…

நாட்டில் உள்ள சகல பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

Posted by - July 31, 2021
இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில்…

பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை!

Posted by - July 31, 2021
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்ளுமாறு,  கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு…

பயணக்கட்டுப்பாடு திங்கள் முதல் நீக்கப்படுமாயின் பொதுப் போக்குவரத்துகள் வழமைபோல இடம்பெறும் – திலும் அமுனுகம

Posted by - July 31, 2021
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என…

இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை ஜெனிவாவில் சமர்ப்பிக்க ஐந்து நாடுகள் தயார்!

Posted by - July 31, 2021
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு…