ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவ சங்க தலைவர்கள் கைது

Posted by - August 6, 2021
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பல்கலைகழகங்களிற்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவையும்,ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைகழகத்தின் மாணவர்…

வாழைச்சேனையில் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் தெரிவித்துள்ளது என்ன?

Posted by - August 6, 2021
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை பொதுச்சந்தைப் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு பெண் ஒருவரின்…

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்திலிருந்து முன்னாள் கடற்படை தளபதி விடுவிப்பு

Posted by - August 6, 2021
பல்லாயிரக்கணக்கான மக்கள் பல தசாப்தகாலமாக “வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர்” எனவும் , உலகில் வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இலங்கை…

வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிரடி முடிவு

Posted by - August 6, 2021
அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆராய்வதற்கு ஆளும் தரப்பு…

ஆசியர் சங்கங்களினால் போராட்டங்களுக்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை ஆதரவு

Posted by - August 6, 2021
தற்போது இடம்பெறுகின்ற சம்பள முரண்பாடுகள் மற்றும் அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாட்டில் பல இடங்களிலும் ஆசியர் சங்கங்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு…

ஜோசப் ஸ்டாலினுக்கு ஏதேனும் நடந்தால் அரசே முழுப்பொறுப்பு

Posted by - August 6, 2021
ஆசிரியர் சமூகத்தின் போராட்டம் நியாயமானது. அதற்கு அரசு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்…

காணி பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவை

Posted by - August 6, 2021
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் காணிப்பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

Posted by - August 6, 2021
சிறுவர்கள் வீட்டு வேலைக்கமர்த்தப்படுகின்றமை தொடர்பில் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய பெருமளவான சிறுவர்கள் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாவே காணப்படுகின்றனர். இந்த நிலைமையைக்…