மாணவர்களுக்கு தொலைபேசிகள் வழங்கி வைப்பு!

146 0

துணுக்காய் கல்வி வலயத்திற்குட்ப்பட்ட மூன்று மாணவர்களுக்கு தொலைபேசிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

வன்னிக்கோப் – அஸ்திரேலியா நிறுவனத்தினால் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த 03 மாணவர்களுக்கு தொலைபேசிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் திரு சுதர்சன் உதவிக்கல்விப்பணிப்பாளர் (ஆங்கிலம்) கிளி கல்வி வலயம், திரு தேவறஞ்சன் வன்னிக் கோப் -அவுஸ்ரேலியா நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி இணைப்பாளர்,மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.