மட்டு வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் போதை மாத்திரையுடன் கைது! Posted by நிலையவள் - August 18, 2021 கல்முனையில் இருந்து மட்டக்களப்பு கல்குடாவிற்கு 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்துச் சென்ற பிரதான போதை…
மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 – சுவிஸ் Posted by சமர்வீரன் - August 18, 2021 சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய…
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஈருருளிப்பயணம். Posted by சமர்வீரன் - August 18, 2021 தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து (02.09.2021) ஆரம்பித்து ஐக்கிய நாடுகள்…
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் உயரிழப்பு! Posted by நிலையவள் - August 18, 2021 பண்டாரவெல, கஹத்தேவெல, சமகி மாவத்தை பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்த ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு…
புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு – இன்று முதல் மூடப்படும் இடங்கள்! Posted by நிலையவள் - August 18, 2021 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன. இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 வரை அமலில்…
அதிர்ஷ்ட இலாப போலி சீட்டுகளை அச்சிட்டவர் சிக்கினார்! Posted by நிலையவள் - August 18, 2021 தேசிய லொத்தர் சபையால் வெளியிடப்படும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களைப் போன்று 11 போலி சீட்டுகளை சட்டவிரோதமாக அச்சிட்ட ஒருவரைப் பலாங்கொடை…
நாட்டை முடக்குங்கள்-வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் Posted by நிலையவள் - August 18, 2021 நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (18) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில்…
துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞரொருவர் காயம் Posted by தென்னவள் - August 18, 2021 மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட முந்தனை ஆற்றுப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படை சிப்பாய் மேற்கொண்ட…
மகளை கொலை செய்த தந்தை கைது! Posted by நிலையவள் - August 18, 2021 காலி மாவட்டம், வாடுவெலிவிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர், தனது 33 வயது மகளை மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார் என்று…
அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி! Posted by நிலையவள் - August 18, 2021 6,000 மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர…