நாட்டை முடக்குங்கள்-வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

184 0

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (18) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் மதியம்12 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.