அமெரிக்காவின் உதவியை திரும்ப செலுத்த வேண்டியதில்லை அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லி ட்ஸ் கூறுகிறார்

Posted by - September 1, 2021
துறைமுக நகர விதிமுறைகளின் பிரகாரம் கறுப்பு பணமோசடி, ஊழல் நடைமுறைகளுக்கு இடமளிக்கின்றமைதொடர்பாக கவனமாக இருக்குமாறு அரசாங்கத்தைகேட்கவேண்டியுள்ளது *இலங்கை மிகப்பாரிய வர்த்தக…

யாழில். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

Posted by - September 1, 2021
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க. மகேசன்…

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

Posted by - September 1, 2021
மொரட்டுவை, எகொடஉயன காவற்துறை பிரிவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது…

கல்முனை தெற்கில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

Posted by - September 1, 2021
நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப் படுத்தும் முகமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகிறது.இந்நிலையில்கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் முதலாவது தடுப்பூசி பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்…

வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் மாயம்!

Posted by - September 1, 2021
வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த…

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது !

Posted by - September 1, 2021
களுத்துறை மாவட்டம், இங்கிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட நீதிபதிகள் குழு நியமனம்!

Posted by - September 1, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதம நீதியரசரினால்…

ஜனாதிபதியினதும் நீதி அமைச்சரினதும் அறிவிப்பினை முற்றாக நிராகரிக்கிறோம் – சட்டத்தரணி சுகாஷ்

Posted by - September 1, 2021
காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் கூறிய அறிவிப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசிய மக்கள்…

ஆசிரியர் அதிபர் சேவையை இணைந்த சேவையாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானம் – கல்வியமைச்சர்

Posted by - September 1, 2021
பாடசாலை ஆசிரியர் அதிபர் சேவையை இணைந்த சேவையாக அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மிக விரைவாக முன்னெடுக்க வேண்டும்- சுகாதார அமைச்சர்

Posted by - September 1, 2021
நாட்டில் தற்போது மாவட்ட ரீதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர்…