3 களஞ்சியசாலைகளுக்கு சீல்

Posted by - September 7, 2021
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 4,5000 தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு, இன்று (07)…

உயிலங்குளத்தை புனரமைக்குமாறு வலியுறுத்தல்

Posted by - September 7, 2021
முல்லைத்தீவு – துணுக்காய் கமநல சேவைகள் திணைக்கத்தின் கீழுள்ள உயிலங்குளத்தை   புனரமைப்பதற்கான கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்திருப்பதாக, கமநல சேவை…

எரிவாயு மின்தகனமேடைகளை கோருகிறது கூட்டமைப்பு

Posted by - September 7, 2021
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, உடனடியாக எரிவாயு மின்தகனமேடைகளை…

வைத்தியர். ஆனந்த விஜயவிக்ரமவின் இராஜினாமாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் -சுகாதார அமைச்சு

Posted by - September 7, 2021
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் இடைக்கால தொழில்நுட்பக் குழுவில் இருந்து வைத்தியர். ஆனந்த விஜயவிக்ரம விலகுவதற்கு எடுத்த முடிவை தொடர்ந்து,…

உயிரிழந்த ஊடகவியலாளருக்கு வவுனியாவில் அஞ்சலி!

Posted by - September 7, 2021
கொரோனா தொற்றினால் உயிரிழந்த யாழ் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசுக்கு வவுனியாவில் இன்று  (07) அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின்…

4200 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்யத் தீர்மானம்

Posted by - September 7, 2021
நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க 4200 கறவை பசு மாடுகளை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு இதற்காக…

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தயாரித்த முதலாவது சேலைன்

Posted by - September 7, 2021
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தயாரித்த முதலாவது சேலைன் தொகை, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய…

கொவிட் தொற்றால் மேலும் 184 பேர் பலி!

Posted by - September 7, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 184 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

நாட்டில் மேலும் 1,823 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 7, 2021
நாட்டில் மேலும் 1,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…