நான் ஜனாதிபதியாக இருந்தால் மணல் கொள்ளையை நிரூபிப்பேன் – சாணக்கியன்

Posted by - September 9, 2021
உண்மையை கூறினால் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். அதனால் உண்மையை கூற யாரும் முன்வருவதில்லை. நான் ஜனாதிபதியாக இருந்தால் மணல்…

ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்

Posted by - September 9, 2021
தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது…

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அரசாங்கம் அனுப்பிய கடிதம் உண்மைக்கு புறம்பானது – சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - September 9, 2021
அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு, அண்மையில் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள்…

நாட்டில் நாட்டில் இன்றும் 2,800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

Posted by - September 9, 2021
கொரோனா தொற்று உறுதியான மேலும் 910 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் பலி

Posted by - September 9, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…

கல்வி செயற்பாடுகளுக்குப் பாதிப்பு

Posted by - September 9, 2021
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளால் மாணவர்களின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை…

ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்த்து கொடுக்க இடமளிக்க மாட்டோம்

Posted by - September 9, 2021
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பதினோயிரம் ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது…

யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடர்கால நிவாரணப்பணிகள்.

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 100 குடும்பங்களின் உறவுகளுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள்…

நூரன்பேர்க் மற்றும் முஞ்சன் நகரங்களில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர்கால நிவாரணப்பணிகள்.

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது…

8ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 9, 2021
பசுத்தோன் மாநகரசபை ஊடாக அத்தேர், பெல்சியம் மாநகரசபையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முதல்வருமாக அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரிய யோசி அரேன்சு உடன்…