தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் மேலும் 639 பேர் கைது

Posted by - September 11, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை…

சுப்ரமணிய பாரதியார் மறைந்த நாள்: 11-9-1921

Posted by - September 11, 2021
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி இறந்த தினம்.…

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாதநிலை

Posted by - September 11, 2021
பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை பிரேத அறையி;ல் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால்…

9 ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப் பயணம்.

Posted by - September 10, 2021
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐ.நா நோக்கி செல்லும் ஈருறுளி அறவழிப்போராட்டம் இன்று 10.08.2021 லூக்சம்பேர்க் , யேர்மன் எல்லையை வந்தடைந்தது.…

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - September 10, 2021
இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்…

புத்தளத்தில் காணாமல் போன மீனவர் மன்னார் கடற்பரப்பில் சடலமாக மீட்பு!

Posted by - September 10, 2021
புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (10) மதியம் மன்னார் மாவட்டம் முசலி…

நாங்கள் அனுப்புகின்ற ஆவணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும் – சுமந்திரன்

Posted by - September 10, 2021
நாங்கள் அனுப்புகின்ற ஆவணங்கள் எங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தாலும் அதனை படிப்பவர்களுக்கு அது நியாயமானதாக தென்பட வேண்டும். அப்போது தான்…

ஊரடங்கில் பாலியல் தொழில் செய்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது!

Posted by - September 10, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இணையத்தின் ஊடாக விளம்பரப்படுத்தி பாலியல் தொழிலை முன்னெடுத்து வந்த இடம் கொட்டாவ பகுதியில் காவல்துறையினரால்…

நாட்டில் இன்று இதுவரை 2,882 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 10, 2021
நாட்டில் மேலும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

கொவிட் தொற்றால் மேலும் 131 பேர் பலி!

Posted by - September 10, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 131 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…