தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் மேலும் 639 பேர் கைது

209 0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக இதுவரை 69,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.