சட்விரோதமாக மாடுகளை கடத்திச் சென்ற இருவர் கைது!

Posted by - September 11, 2021
வவுனியா குடாகச்சக்கொடிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்திச்சென்ற இருவர் விசேட அதிரடி படையினரால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.…

எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலை அதிகரிக்கக் கூடும் – மஹிந்தானந்த

Posted by - September 11, 2021
எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் விசாரிக்குமாறு உத்தரவு

Posted by - September 11, 2021
இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன்கள் வெள்ளைப்பூண்டுகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பிலான…

பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பாக கொரோனா தடுப்பூசி வழங்க நாங்கள் தயார் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Posted by - September 11, 2021
பாடசாலை மாணவர்களுக்குப் பாதுகாப்பாக கொரோனா தடுப் பூசி வழங்க நாங்கள் தயார் என இலங்கை பொதுச் சுகாதார பரி சோதகர்கள்…

இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் குறித்து சட்ட நடவடிக்கை

Posted by - September 11, 2021
இணையத்தளத்தில் தமிழ் தேசியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் ஊடாக…

தமிழ்த் தேசிய தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாத்தியமில்லையெனில்….

Posted by - September 11, 2021
இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட…

செப்டம்பர் 11 மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - September 11, 2021
உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர்…

முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் தயாரான ‘மெகா’ கொழுக்கட்டை படையல்

Posted by - September 11, 2021
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று, முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், ‘மெகா’ கொழுக்கட்டை படையலும் நடைபெறும்.

மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்ற புதுமண தம்பதி

Posted by - September 11, 2021
மணக்கோலத்தில் புதுமண தம்பதி நாட்டு காளைகள் பூட்டப்பட்ட மாட்டுவண்டியில் சென்றது அந்தப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.