பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பாக கொரோனா தடுப்பூசி வழங்க நாங்கள் தயார் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

167 0

பாடசாலை மாணவர்களுக்குப் பாதுகாப்பாக கொரோனா தடுப் பூசி வழங்க நாங்கள் தயார் என இலங்கை பொதுச் சுகாதார பரி சோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தால் நாங்கள் அந்த பொறுப் பைப் பாதுகாப்பாக நிறைவேற்றத் தயாராக இருப்பதாக இலங் கை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்