அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது – லசந்த அழகியவன்ன

Posted by - September 29, 2021
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன, அரிசி ஆலை…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 333 பேர் கைது

Posted by - September 29, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 333 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்…

நவம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கப்படும்!

Posted by - September 29, 2021
நவம்பர் மாதத்திற்குள் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக சென்ற யாழ்.மாநகர சபை உறுப்பினரை கைது செய்தமையை கண்டிக்கிறேன்!-கிருபாகரன்

Posted by - September 29, 2021
தனது அத்தியாவசிய தேவைக்காக சென்ற யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ்காந்தை பொலிஸார் கொரோனோ தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தமையை…

யாழ்.மாநகரசபையில் காவல்துறைக்கு கண்டனம்!

Posted by - September 29, 2021
யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை,காவல்துறையின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை தீரும் வரை கற்பித்தல் ஒருபோதும் நடைபெறாது! – இலங்கை ஆசிரியர் சங்கம்

Posted by - September 29, 2021
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை…

ஒக்டோபர் 2 முதல் அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பு ஆரம்பம்!

Posted by - September 29, 2021
ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பு நடத்தப்படும் என தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர்…

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கொவிட்

Posted by - September 29, 2021
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகின்றார் முல்லைத்தீவு…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 333 பேர் கைது

Posted by - September 29, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - September 29, 2021
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத்தில் கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வீதிவிபத்தில் மோட்டார்சைக்கிளை…