தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 333 பேர் கைது

223 0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 333 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

.குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 79,247 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.