யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை,காவல்துறையின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு நேற்று மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
சபையின் ஆரம்பித்தபோது, தியாகி திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு தியாகி தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து, கடந்த 23 ஆம் திகதி யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை,காவல்துறையின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு நேற்று மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
சபையின் ஆரம்பித்தபோது, தியாகி திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு தியாகி தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து, கடந்த 23 ஆம் திகதி யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாணம் காசவல் துறையால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை சிறிலங்கா காவல்துறை காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று இடம்பெற்ற தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை சிறிலங்கா காவல்துறை காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று இடம்பெற்ற தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

