ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!

Posted by - August 28, 2025
ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு…

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

Posted by - August 28, 2025
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தனியார்…

மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே?

Posted by - August 28, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்…

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்!

Posted by - August 28, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை முன்வைத்தனர். அவையாவது,…

சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக வெடித்துள்ள புலம்பெயர்தல் கலவரம்

Posted by - August 28, 2025
ஒரு காலத்தில், உலகின் மிக அமைதியான நாடுகளில் ஒன்று என கருதப்பட்ட சுவிட்சர்லாந்திலும் புலம்பெயர்தல் கலவரங்கள் வெடித்துள்ளன.

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டு பதிவு

Posted by - August 28, 2025
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 13ஆம்…

பிரான்ஸ் எதிர்கொள்ளும் 2.85 டிரில்லியன் பவுண்டுகள் கடன்… சரிவின் விளிம்பில் மேக்ரான் அரசாங்கம்

Posted by - August 28, 2025
பிரான்ஸ் தற்போது 2.58 டிரில்லியன் பவுண்டுகள் கடனை எதிர்கொள்கிறது என்றும், விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பின் அவமானத்திற்கு…

பிணை வழங்கப்பட்டும் தொடர்ந்து சிறையில் வாழும் முன்னாள் அரசியல் கைதி

Posted by - August 28, 2025
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனுக்கு பிணை வழங்கப்பட்டும் தற்போது…

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பல இலட்சம் கோடி பாதிப்பு ஏற்படுமாம் – இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம்

Posted by - August 28, 2025
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்திய ரூபா மதிப்பில் 4.2 இலட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட…

அமெரிக்க பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் பலி

Posted by - August 28, 2025
அமெரிக்காவின் மினியாபோலிஸில் உள்ள ஒரு பள்ளியில் 27ஆம் திகதி புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது்டன் மற்றும்…