முத்துநகர் விவசாயிகள் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு !

Posted by - August 28, 2025
திருகோணமலை சீனக்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முத்துநகர் விவசாயிகள் 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை…

எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது!

Posted by - August 28, 2025
கேகாலை, கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம்…

கொடவாய கப்பற் சிதைவு: இலங்கையின் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துக்காட்டும் அமெரிக்க – இலங்கை கண்காட்சி

Posted by - August 28, 2025
இலங்கையின் மிக முக்கியமான கடல்சார் பாரம்பரியங்களில் ஒன்றான கொடவாய கப்பற் சிதைவிலிருந்து மீட்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று…

நவீன கையடக்கத் தொலைபேசிகள், ஏலக்காய் தொகையுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

Posted by - August 28, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏலக்காய் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்த திருடன் மடக்கிப் பிடிப்பு!

Posted by - August 28, 2025
பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்த திருடன் ஒருவனை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.…

பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Posted by - August 28, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற…

யால தேசிய பூங்காவில் யானை குட்டிக்கு காயம்

Posted by - August 28, 2025
யால தேசிய பூங்காவின் புட்டவ நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள வலயம் 01 இல் யானை குட்டி ஒன்று வலையில் சிக்கியதால் அதன் காலில்…

பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்தாரா? சிசிரிவி கமராக்களை சோதனை செய்ய சி.ஐ.டிக்கு அனுமதி!

Posted by - August 28, 2025
பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக சமூக ஊடகங்களில் பரவும்…

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ – இந்திய சுகாதார அமைச்சர் விசேட சந்திப்பு

Posted by - August 28, 2025
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) காலை சுகாதார மற்றும்…

குளியாப்பிட்டி பாடசாலை வேன் விபத்து ; பாதிக்கப்பட்ட சிறுவர்களை வைத்தியசாலையில் பார்வையிட்டார் பிரதி அமைச்சர்

Posted by - August 28, 2025
குளியாப்பிட்டியில் இடம்பெற்ற பாடசாலை வேன் விபத்தில் காயமடைந்த சிறுவர்களை பார்வையிட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர்  நாமல் சுதர்சன…