பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

Posted by - September 1, 2025
அரசியல்வாதிகளுக்கும்,பாதாள குழுக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு. கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு…

யாழுக்கு வரும் ஐனாதிபதி பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - September 1, 2025
யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையா விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க…

எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Posted by - September 1, 2025
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டால் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம்!

Posted by - September 1, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது…

மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் ; அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி சவால்

Posted by - September 1, 2025
அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. எனவே மாகாணசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாயின் இலகுவாக அதை செய்ய முடியும். எனவே…

கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Posted by - September 1, 2025
மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம்…

அரச நிறுவனங்களுக்கு 2000 கெப்ரக வாகனங்கள் இறக்குமதி செய்ய தீர்மானம் மாகாண சபைகள்,உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு

Posted by - September 1, 2025
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள்…

எனது கைகள் கட்டப்படவில்லை ; வழங்கிய பொறுப்பை முறையாக நிறைவேற்றுவேன் – பொலிஸ்மா அதிபர்

Posted by - September 1, 2025
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் ஊடாக எனக்கு முழுமையான அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. எனது கைகள் கட்டப்படவில்லை. அரசியல் தலையீடுகளுமில்லை.…

எல்லயில் திடீர் தீ பரவல்

Posted by - August 31, 2025
எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்திற்கு அருகிலுள்ள மலையில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று திடீர் தீ பரவல் ஏற்பட்டதாக  பதுளை அனர்த்த…