ஹிக்கடுவ துப்பாக்கிச்சூடு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

Posted by - September 1, 2025
ஹிக்கடுவ, மலவென்ன பகுதியில் வேனில் பயணித்தவர்களை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத…

மயிலிட்டியில் பதற்றம்: பொலிஸார் அடாவடி: தூஷணத்தால் திட்டி முதுகில் பிடித்து தள்ளினர்

Posted by - September 1, 2025
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.…

ஈருருளிப்பயணம் எழுச்சியோடு 5 ஆம் நாளான இன்று பெல்சியத்தில் தொடங்கப்பட்டது .

Posted by - September 1, 2025
  தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, ஐ . நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது.…

வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது

Posted by - September 1, 2025
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்த நாளில் நடைபெற்ற போராட்டத்தின் போது வீதிகளை மறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்…

பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை

Posted by - September 1, 2025
எரிபொருள் விலைகள் சமீபத்தில் குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்கள் மாறாமல் இருக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று…

யாழ்.நூலகத்தின் ஈ-நூலக (E- Library) வேலைத்திட்டம்

Posted by - September 1, 2025
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளிலும் மற்றும் திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும்…

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்

Posted by - September 1, 2025
யாழ்ப்பாணம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான  கட்டுமானப் பணிகளும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01)  பிற்பகல் ஆரம்பித்து…

செம்மணிக்கு நீதி விசாரணை : யாழில் ஜனாதிபதி

Posted by - September 1, 2025
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி அனுர…

மதுரை ஆதீனத்துக்கு எதிராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான் தர்ணா போராட்டம்

Posted by - September 1, 2025
மதுரை ஆதீனத்​துக்கு எதி​ராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Posted by - September 1, 2025
மதம் மாறியதை மறைத்து பேரூ​ராட்​சித் தலை​வர் தேர்​தலில் வென்ற அதி​முக பெண் கவுன்​சிலரின் தலை​வர் பதவியை பறித்த உத்​தரவை உயர்…