நேபாளத்தில் பிரதமரைத் தொடர்ந்து ஜனாதிபதியும் இராஜினாமா

Posted by - September 10, 2025
நேபாளத்தில் சமூக ஊடகத் தளங்களுக்கு அரசாங்கம் விதித்த தடை, அந்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடைக்கு எதிராக…

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !

Posted by - September 10, 2025
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றுள்ளார்.…

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

Posted by - September 10, 2025
பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது…

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை !

Posted by - September 10, 2025
நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - September 10, 2025
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை

அயல் வீட்டுக்காரனுடன் தகராறு ; இளைஞன் கொலை ; பெரியநீலாவணையில் சம்பவம்!

Posted by - September 10, 2025
அம்பாறையில் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸார்…

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான கார் எம்பிலிப்பிட்டியவில் கண்டுபிடிப்பு!

Posted by - September 10, 2025
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரியின் சகோதரனான சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும்…

எல்ல – வெல்லவாய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பிரிட்டிஷ் நாட்டவருக்கு பாராளுமன்றத்தில் கௌரவிப்பு

Posted by - September 10, 2025
எல்ல – வெல்லவாய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (05 )இடம்பெற்ற பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்காக பிரிட்டிஷ் நாட்டவரான எமி…

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

Posted by - September 10, 2025
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்துக்கு  ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய …

பலஸ்தீனில் இடம்பெறும் அநியாயங்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

Posted by - September 10, 2025
பலஸ்தீனில் இடம்பெறும் அநியாயங்கள் தொடர்பில், மனிதர்கள் என்வகையில் அவர்கள் எந்த மதத்தை பிற்பற்றினாலும் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனை…