சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் ! -ஹர்ஷன நாணயக்கார

Posted by - September 16, 2025
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதன் மூலம் அனைவருக்கும்  சமத்துவமான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு…

ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடத்துதல் மட்டுமல்ல – தேர்தல் ஆணையாளர் நாயகம்

Posted by - September 16, 2025
ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர்  நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

கடந்த கால ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட 17 திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன

Posted by - September 16, 2025
கடந்த கால ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட 17 திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளன . உரிய காலப்பகுதிக்குள் அப்பணிகளை நிறைவுசெய்ய தவரியதால், சுமார்…

கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்த 30 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு

Posted by - September 16, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் பாதுகாப்பு…

கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம் ஆரம்பம்

Posted by - September 15, 2025
தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்காக 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கொரிய மொழிப் பரீட்சைக்காக அனுமதி…

பஸ்தேவா 90 நாட்கள் தடுப்புக் காவலில்

Posted by - September 15, 2025
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் “பஸ்தேவா” என்றழைக்கப்படும் திசாநாயக்க தேவகே திசாநாயக்க என்பவரை பாதுகாப்புச்…

திருமலை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடமையேற்பு

Posted by - September 15, 2025
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சீ.சீ.குமாரசிங்க திங்கட்கிழமை (15) அன்று உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றார்.…

ஐஸ்போதை பொருளுடன் இருவர் கைது

Posted by - September 15, 2025
யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் ஒழுங்கை பகுதியில் ஐஸ்போதை பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக…

தொழிலாளர்களின் சம்பளம்: அவகாசம் வழங்கியது அரசாங்கம்

Posted by - September 15, 2025
தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து தங்கள் நிலைப்பாட்டை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம்…