யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம்

Posted by - September 16, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன்…

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை

Posted by - September 16, 2025
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடன் தொடர்புடைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று…

யானை தந்தங்களை தம்வசம் வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்!

Posted by - September 16, 2025
அநுராதபுரத்தில் மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயை  எதிர்வரும்…

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி உயிரிழப்பு!

Posted by - September 16, 2025
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

துறைமுக சட்டம் பற்றிய அனுமதிப்பத்திர உடன்படிக்கைகள் பயிற்சிக்காக இலங்கைக்கு உதவும் அமெரிக்கத் தூதரகம்

Posted by - September 16, 2025
செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர்…

தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்

Posted by - September 16, 2025
தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு…

யேர்மனியின் வூப்பெற்றால் நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 16, 2025
அன்பார்ந்த யேர்மனிய வாழ் தமிழீழ மக்களே, எமது தாயக விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்கள் எமது மண்ணிலே விதைந்தார்கள். அம்மாவீரர்களின் உயிர்…

போராட்டக்காரர்கள் பசியாற உதவிய இந்தியர்கள்

Posted by - September 16, 2025
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புலம்பெயர்ந்தோர், அகதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. லட்சக்கணக்காணவர்கள் பங்கேற்றனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து…

வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா பேச்சுவார்த்தைக்கு வருகிறது என்கிறார் பீட்டர் நவோரா

Posted by - September 16, 2025
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.…

‘நாய்’ என திட்டிய அதிகாரி… பெண் ஊழியர் தற்கொலை – குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு

Posted by - September 16, 2025
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (வயது…