யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு! Posted by தென்னவள் - November 27, 2025 யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனொருவன் மூன்று நாட்கள் தொடர் காய்ச்சலின் காரணாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
LOLC ஃபைனான்ஸ், வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ.14 பில்லியனை பெற்றுள்ளது Posted by தென்னவள் - November 27, 2025 இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFI) 2025 செப்டம்பர் மாதம் 30 ஆம்…
170 மண்சரிவு சம்பவங்கள் பதிவு : 26 பேர் உயிரிழப்பு ! Posted by தென்னவள் - November 27, 2025 நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று…
போர்ச்சூழலில் உயிர்நீத்தவர்களுக்கு வெருகல் பிரதேச சபை வளாகத்தில் நினைவஞ்சலி Posted by தென்னவள் - November 27, 2025 யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச சபை வளாகத்தில் புதன்கிழமை (26)…
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு Posted by தென்னவள் - November 27, 2025 மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று…
கொள்ளுப்பிட்டியில் பஸ் – கார் மோதி விபத்து! Posted by தென்னவள் - November 27, 2025 கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு Posted by தென்னவள் - November 27, 2025 முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்…
ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல் ! Posted by தென்னவள் - November 27, 2025 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி…
கால்வாயில் கவிழ்ந்து டிப்பர் வாகனம் விபத்து! Posted by தென்னவள் - November 27, 2025 பொலன்னறுவை – அரலகங்வில பிரதான வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று ZD கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா Posted by தென்னவள் - November 27, 2025 கடந்த சில நாட்களாக நாடு தழுவிய தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.