எமது மண்ணை மீட்க போராடுவது எமது உரிமை ; அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார்

Posted by - September 24, 2025
மன்னாரில்  காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும் ,பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது…

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

Posted by - September 24, 2025
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் …

கொழும்பை பரபரப்பான நகரமாக மாற்றுவதே நோக்கம்

Posted by - September 24, 2025
சுற்றுலா பயணிகளுக்காக கொழும்பை 72 மணி நேரமும் பரபரப்பான, இடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய்…

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 26 சாரதிகள் கைது!

Posted by - September 24, 2025
நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,767 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை

Posted by - September 24, 2025
தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள்…

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை!

Posted by - September 24, 2025
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07  இராமேஸ்வரம் மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ்.…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் விற்பனை ; இருவர் கைது!

Posted by - September 24, 2025
கண்டி – ராஜசிங்க மாவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம்

Posted by - September 24, 2025
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை…

பாலஸ்தீன் அங்கீகாரம்: வரலாற்று திருப்புமுனையா அல்லது குறியீட்டு நடவடிக்கையா?

Posted by - September 24, 2025
✧.பாலஸ்தீன் அரசின் வரலாற்றுப் பின்னணி பாலஸ்தீனின் சுயாட்சி தேடல் நவீன வரலாற்றில் மிகவும் நீடித்தும் சிக்கலானதுமான பிரச்சினையாகும். 1947 ஆம்…

மேர்வின் சில்வாவின் வழக்கை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

Posted by - September 24, 2025
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச…