பேரிடருக்குப் பின் பரவும் தொற்றுநோயை கட்டுப்படுத்த; பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொள்ளவும்

Posted by - December 1, 2025
பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக்  கட்டுப்படுத்திக் கொள்ள  பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை…

சிகிச்சைகளை வழங்க முடியாமல் வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியில்

Posted by - December 1, 2025
பேரிடருக்கு மத்தியில்  நோயாளர்கள், பாதிக்கப்பட்டோருக்கான  சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக  வழங்குவதற்கு  சிரமமாக உள்ளதாகவும், நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகள் கடும்…

சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்க விசேட நிவாரண காலம் அறிவிப்பு

Posted by - December 1, 2025
தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு, 2025.11.25 ஆம் திகதி முதல் 2025.12.25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சாரதி…

நீர் மட்டம் அதிகரித்தாலும் பாரிய பாதிப்பில்லை ; எந்த நீர்த்தேக்கமும் அபாய நிலைமையில் இல்லை

Posted by - December 1, 2025
களனி கங்கை பெருக்கெடுத்ததால் கொழும்பின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை அவ்வாறே காணப்படுகிறது. வெள்ள நீர் மட்டம் அதிகரித்தாலும்…

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டும்

Posted by - December 1, 2025
நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனைத்…

காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் – பொலிஸார்

Posted by - December 1, 2025
காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகள் சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது, ஐந்து கடற்படை…

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 46,638 நபர்கள் பாதிப்பு

Posted by - December 1, 2025
யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண…

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனைக் காணவில்லை

Posted by - December 1, 2025
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை…

மீட்புப் பணியில் ஹெலிகொப்டர் விபத்து – விமானி உயிரிழப்பு

Posted by - December 1, 2025
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் லுணுவில பகுதியில் விபத்துக்குள்ளானது.