சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது! Posted by தென்னவள் - October 4, 2025 சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளையில் கொலை முயற்சி, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைது! Posted by தென்னவள் - October 4, 2025 தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிவளை ரயில் நிலையம் அருகே, கொலை முயற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்…
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது ! Posted by தென்னவள் - October 4, 2025 அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க…
மன்னார் பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலிருந்த 34 வயது நபர் உயிரிழப்பு Posted by தென்னவள் - October 4, 2025 மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய …
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி! Posted by தென்னவள் - October 4, 2025 புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் – ஒக்கம்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீதிக்கெதிரான மொழிச் சதி! Posted by சமர்வீரன் - October 3, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. அங்கு…
தொடர்ந்து தவிக்கும் வடமராட்சி கிழக்கு மக்கள் Posted by நிலையவள் - October 3, 2025 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து இன்று பலமுறை பழுதடைந்து வீதியில் நின்றது…
கஜேந்திரகுமார்- ஆறு.திருமுருகன் இடையே சந்திப்பு Posted by நிலையவள் - October 3, 2025 பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் 03/10 வெள்ளிக்கிழமை கலாநிதி ஆறுதிருமுருகனைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது அநுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய…
கிழக்கு மாகாண சபைக்கு 1800 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு – கந்தசாமி பிரபு Posted by தென்னவள் - October 3, 2025 எமது அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாண சபைக்கு 1800 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். கிழக்கு…
இரும்புக் கம்பியால் 16 வயது மகளைத் தாக்கிய தாய்க்கு சிறைத்தண்டனை! Posted by தென்னவள் - October 3, 2025 மட்டக்களப்பில் தனது 16 வயது மகளின் கையினை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு…