மதுரை மாநகராட்சியில் 69 கவுன்சிலர்கள் இருந்தும் மேயரை தேர்வு செய்ய முடியாத திமுக!

Posted by - October 26, 2025
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் 69 கவுன்சிலர்கள் இருந்தும், ஆளுங்கட்சியான திமுகவால் இன்னும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால்…

நவம்பரில் டில்லி செல்கின்றார் சஜித்

Posted by - October 26, 2025
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் நவம்பரில் டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட…

பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

Posted by - October 26, 2025
பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு நாளை ; ஜனாதிபதி, நீதியமைச்சரிடம் மகஜர்களும் கையளிக்கப்படும்

Posted by - October 26, 2025
1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை…

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - October 26, 2025
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு  இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர்…

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழன்று ஆரம்பம்

Posted by - October 26, 2025
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது

Posted by - October 26, 2025
மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தபடப் வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து இழுத்தடிப்பு…

யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

Posted by - October 26, 2025
புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்

Posted by - October 26, 2025
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.…

AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து?

Posted by - October 26, 2025
இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின்…