காக்கைதீவு கடற்கரையின் புனிதத்தன்மையை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

Posted by - October 30, 2025
கொழும்பு – 15, காக்கைதீவு கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின்…

அனைத்து விசாக்களையும் நவம்பர் 3 முதல் நேரடியாக கையாள்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம்

Posted by - October 30, 2025
அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான வெளிப்பணிகளை மேற்கொள்ளும் அவுட்சோர்ஸிங் சேவை வழங்குநரான IVS லங்கா நிறுவனம் நாளை…

கெக்கிராவ பகுதியில் வீதிவிபத்து – ஒருவர் பலி!

Posted by - October 30, 2025
கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) கெக்கிராவயிலிருந்து…

பமுனுகம பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு

Posted by - October 30, 2025
பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபமுல்ல பகுதியில் கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையிலுள்ள இரண்டு மாடி வீட்டின் பின்னால் உள்ள காணியில் அடையாளம்…

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பு: மூவர் கைது!

Posted by - October 30, 2025
தனமல்வில – நிகவெவ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 30, 2025
பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளவத்தர பகுதியில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது தலைமைத்துவத்தையும் இலக்கையும் தெளிவுபடுத்த வேண்டும்

Posted by - October 30, 2025
நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா எதிர்கட்சியினர் கொழும்புக்கு வருகிறார்கள்.  கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த…

சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன்- உதய கம்மன்பில

Posted by - October 30, 2025
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு…

யாழில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

Posted by - October 29, 2025
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய செவ்வாய்க்கிழமை (28) யாழ். நீதவான்…

தட்டையமலை நிலைமையை பார்வையிட்டார் ரவிகரன்

Posted by - October 29, 2025
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட, முத்து ஐயன்கட்டு குளத்தின் கீழான 4,5ஆம் வாய்க்கால் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஏற்று…