மத பிரிவினையை கையிலேடுப்போமானால் நாம் இவ்வளவு காலமும் கொடுத்த விலைமத்திப்பில்லாத தியாகங்களுக்கு எப்பயனுமில்லை -அமைச்சர் பா.டெனிஸ்வரன்-

Posted by - August 21, 2016
மன்னார், நானாட்டான், முசலி பிரதேசங்களுக்குட்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கான நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று 20.08.2016 காலை மோட்டைக்கடை அரசினர்…

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள 5 கிராம சேவர் பிரிவில் 800 ஏக்கர் விடுவிக்க இணக்கம்

Posted by - August 21, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 800 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட…

யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

Posted by - August 20, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் 3 மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதிக்கான நடைபயணத்துக்கு பொது அமைப்புக்களும் ஆதரவு!

Posted by - August 20, 2016
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச நீதியை வலியுறுத்தும் நடைபயணத்துக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் தமது முழுமையான…

யாழ்ப்பாணத்தில் 130கிலோ கஞ்சா மீட்பு

Posted by - August 20, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தின் உடுத்துறையில் இன்று மதுவரித் திணைக்களமும் கடற்படையும் இணைந்து 130கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன் பெறுமதி 2கோடியே…

புதுவையில் இணையதளம் மூலம் துப்பாக்கி உரிமம் வழங்கும் முறை முதன்முறையாக அறிமுகம்

Posted by - August 20, 2016
நாட்டில் உள்ள அனைத்து வகை ஆயுதங்கள் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த துப்பாக்கி உரிமம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய…

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு த.மா.கா. தொண்டர்கள் பாடுபட வேண்டும்

Posted by - August 20, 2016
உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு த.மா.கா. தொண்டர்கள் பாடுபட வேண்டும் என ஜி.கே.வாசன் பேசினார். திருவாரூர் கீழவீதியில் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.மூப்பனாரின்…

அச்சிறுப்பாக்கம் பள்ளியில் படித்த 55 இலங்கை மாணவர்கள் நீக்கம்

Posted by - August 20, 2016
இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் பிரைட் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம்…

மோரிட்டானியா நாட்டில் அடிமை எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு தண்டனை

Posted by - August 20, 2016
மோரிட்டானியா நாட்டில் வன்முறையை தூண்டியதாக அடிமை எதிர்ப்பு ஆர்வலர்கள் 13 பேர் மீது குற்றம் சாட்டி, கைது செய்யப்பட்டனர்.ஆப்பிரிக்க நாடுகளில்…