இலங்கையின் இந்த வருடத்தில் 334 கொலைகள்

Posted by - September 11, 2016
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் 334 மனிதக்கொலைகள் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டின் இதேகாலப்பகுதியில் 443 கொலைகள்…

விடுதலைப்புலிகளுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை – பிரதமர் ரணில்

Posted by - September 11, 2016
விடுதலைப்புலிகளுடன் தான் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு…

யுத்த வெற்றி – புத்தகம் வெளியிட போகிறார் சரத் பொன்சேகா

Posted by - September 11, 2016
விடுதலைப் புலிகளினுடனான யுத்த வெற்றி தொடர்பில் தானும் புத்தகம் ஒன்றை வெளியிடப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா…

மஹிந்தவின் ஆட்சியில் நிதி மோசடி – மற்றுமொரு அதிகாரி தேடப்படுகிறார்

Posted by - September 11, 2016
ஜனாதிபதி அலுவலக சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளரான ஏ.எம்.பீ.அபேசிங்க 18 காசோலைகள் ஊடாக 218மில்லியன் பணத்தினை பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள்…

ரணில் – மைத்திரி திருமணம் நிரந்தரமானது – அமைச்சர் சஜித்

Posted by - September 11, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள அரசியல் திருமணமானது நிரந்தரமானது என அமைச்சர் சஜித்…

ஹெரோயினுடன் 11 இளைஞர்கள் கைது

Posted by - September 11, 2016
கம்பஹா வெலிவேறிய பிரதேசத்தில் 11 இளைஞர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில்…

6 வயது சிறுமிக்கு சூடு வைத்த கொடூரம் – மாமி கைது

Posted by - September 11, 2016
6 வயது சிறுமி ஒருவரின் காலிலும் உடம்பிலும் இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெல்மடுல்ல…

கிளி முரசுமோட்டையில் விபத்து- 2 பெண்கள் படுகாயம்(காணொளி)

Posted by - September 10, 2016
கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம்கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.…

வவுனியா, மன்னாரில் குற்றங்களை தமிழில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் (காணொளி)

Posted by - September 10, 2016
வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்களை குறைக்கும் முயற்சியாக, குற்றங்கள் தொடர்பாக தாய்மொழியில் முறைப்பாடு செய்வதற்கு வவுனியா மற்றும் மன்னார் மக்களுக்கு புதிய…