தொல்பொருள் எச்சங்கள் மன்னாரில் மீட்பு Posted by கவிரதன் - September 17, 2016 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் சிறப்பு கலை மாணவர்கள் கடந்த முதலாம் திகதி முதல் மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில்வான்…
மக்களின் பிரதிநிதிகளே மாகாணங்களை ஆளவேண்டும்-முதல்வர் விக்கி Posted by கவிரதன் - September 17, 2016 மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும்.நிர்வாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், இந்தியாவைப் போலவே…
அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது – யாழில் பிரதமர் தெரிவிப்பு Posted by கவிரதன் - September 17, 2016 மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி…
கிளிநொச்சி தீ விபத்து – பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதல்வர் நிதியுதவி Posted by கவிரதன் - September 17, 2016 மாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் விரைவில் தீயணைப்பு பிரிவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய…
கிளிநொச்சி தீ விபத்து-பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் உதவி செய்யக் கோரிக்கை (காணொளி இணைப்பு) Posted by கவிரதன் - September 17, 2016 கிளிநொச்சி தீவிபத்தில் அழிவடைந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமக்கு உதவி செய்யுமாறு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே தாம்…
கிளிநொச்சி தீ விபத்து (காணொளி இணைப்பு) Posted by கவிரதன் - September 17, 2016 கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புடவை மற்றும் பழக் கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.…
மட்டக்களப்பு இரு கொலை-சந்தேக நபர்கள் கைது Posted by கவிரதன் - September 17, 2016 மட்டக்களப்பு ஏறாவூரில் தாயும், மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில்…
காணாமல் போனோர் சடலமாக மீட்பு Posted by கவிரதன் - September 17, 2016 பாணந்துறை கடற்பகுதியில் நேற்று காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரின்…
இரத்தினபுரியில் யானை தாக்கி ஒருவர் பலி Posted by கவிரதன் - September 17, 2016 இரத்தினபுரி சமன் தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின் போது, யானை குழம்பியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும்…
தமிழ் கைதி உயிரிழப்பு-பொலிஸாரைக் கைது செய்ய நடவடிக்கை Posted by கவிரதன் - September 17, 2016 2012ஆம் ஆண்டு தமிழ் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நல்வரை…