இரத்தினபுரியில் யானை தாக்கி ஒருவர் பலி

338 0

elephant
இரத்தினபுரி சமன் தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின் போது, யானை குழம்பியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 
இந்த சம்பவத்தில் மேலும் 11 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
இந்த சம்பவத்தில் 60 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.