யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில்…
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரும்பசிட்டி பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை –குரும்ப சிட்டி வீதியிலுள்ள காணி உரிமையாளர்…
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பயில்வான் பள்ளிவாயல் கடற்கரை பகுதியில்…
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில்,…