ஜெனிவா மாபெரும் பேரணியில் வீதி மறியல் போராட்டத்தில் தமிழ் இளையோர்கள்

Posted by - September 27, 2016
தமிழின உணர்வோடு வேற்றின மக்களையும் , ஊடகங்களையும் தமிழின அழிப்பு சார்ந்து கவனத்தில் கொண்டுவர பேரணியில் இணைந்துகொண்ட இளையோர்கள் தன்னெழுச்சியாக…

சிறிலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ்!

Posted by - September 26, 2016
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு…

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவன் திலீபன் – ஈழக்காப்பியன்

Posted by - September 26, 2016
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவன் திலீபன். திலீபன் என்றால் தியாகம் எனத் தமிழுக்கு ஒரு…

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

Posted by - September 26, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில்…

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தலும் இரத்ததானமும்.

Posted by - September 26, 2016
தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த லெப் கேணல் தீலீபன் அவர்களின் 29ஆம் அண்டு நினைவு நாள்…

யாழ் தெல்லிப்பளையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு(காணொளி)

Posted by - September 26, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரும்பசிட்டி பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை –குரும்ப சிட்டி வீதியிலுள்ள காணி உரிமையாளர்…

மட்டக்களப்பு காத்தான்குடியில் சடலம் மீட்பு(படங்கள்)

Posted by - September 26, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பயில்வான் பள்ளிவாயல் கடற்கரை பகுதியில்…

மலையகத்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்(காணொளி)

Posted by - September 26, 2016
ஹட்டன் சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்ட தொழிற்சாலையின் முன்னால் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.   தோட்ட தொழிலாளர்களுக்கு…

அரசியல் கைதிகளின் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - September 26, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில்,…