இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைபொருள் சிக்கியது.

Posted by - September 30, 2016
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு வகை போதைப்பொருள் 11 கிலோகிராமுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை…

சர்வதேச சமூகத்துடனான உறவுகள் வலுப்பெற வேண்டும் – மைத்திரி

Posted by - September 30, 2016
இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை –…

இலங்கை, கொலம்பியாவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்

Posted by - September 30, 2016
கொலம்பியாவை இலங்கை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று சர்வதேச ஊடகம் ஒன்று அறிவுறுத்தியுள்ளது. அரைநூற்றாண்டு காலமாக கொலம்பியாவில் யுத்தம் நடைபெற்று…

இலங்கையின் மனித உரிமைகளில் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பேரவையில் விவாதம்

Posted by - September 30, 2016
மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளையும், இயலுமை விருத்தியை கட்டியெழுப்புவது தொடர்பிலும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின்…

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் விவகாரம் – முரண்பட்ட ஆவணங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

Posted by - September 30, 2016
இராணுவத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட எழுத்து ஆவணங்கள் முரண்பட்டது என முன்வைக்கப்பட்ட தகவல்களுக்கமைய அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

வடக்கு முதல்வருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 30, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எழுக…

கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் புலம்பெயர் உறவுகளிடம் உதவிக் கோரிக்கை (காணொளி)

Posted by - September 30, 2016
கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் புலம்…

சிங்களதேச எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனா? விக்கினேஸ்வரனா?

Posted by - September 30, 2016
எழுந்து நின்று உரிமைகளை உரத்துக் கேட்க வேண்டிய சம்பந்தன் படுத்துக்கிடந்தவாறு பெற முடியுமென நம்புகிறார். மாறாக, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் துணிச்சலுடன்…

வடக்கு மாகாணத்தில் 2291பேர் டெங்கினால் பாதிப்பு!

Posted by - September 30, 2016
வடக்கு மாகாணத்தில் 2291பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் ஒழிப்பு வாரத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண…

தேசிய நீரோட்டத்திலிருந்து வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர்!

Posted by - September 30, 2016
தேசிய செயற்பாடுகளிலிருந்தும், தேசிய நீரோட்டத்திலிருந்தும் வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர் என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.