ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் – விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு

Posted by - October 1, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை…

ரணிலுக்கு அழுத்தம் கொடுங்கள் – நியூசிலாந்திடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

Posted by - October 1, 2016
நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து, அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ அழுத்தம்…

ராம்குமாரின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு

Posted by - October 1, 2016
ராம்குமாரின் உடல் 13 நாட்களுக்குப் பிறகு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்…

இன்று சர்வதேச சிறுவர், முதியவர் தினம்

Posted by - October 1, 2016
சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. ‘அழகிய சிறுவர் உலகின் பாதுகாப்பிற்காக முதியோரே கரம் கொடுங்கள்’ என்பது இம்முறை சர்வதேச…

தற்போதைய அரசாங்கம் தோல்வியில் – திலும் அமுனுகம

Posted by - October 1, 2016
தற்போதைய அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் தோல்வியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கூறுகின்றார். பொருளாதார ரீதியாக மாத்திரமல்லாமல் ஏனைய அனைத்து…

சார்க் மாநாடு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

Posted by - October 1, 2016
எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இடம்பெற இருந்த 19வது சார்க் மாநாட்டை பிற்போடுவதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.…

பிரபாகரன் காலத்தில் வடக்கு ஒழுக்கமாக இருந்தது -அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்-

Posted by - October 1, 2016
வடமாகாணனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆட்சிக் காலத்தில் ஒழுங்கமானதாக இருந்தது என்று தெரிவித்துள்ள அமைச்சர் திருமதி…

போர் இன்னும் ஓயவில்லை –மாவை சேனாதிராஜா-

Posted by - October 1, 2016
ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர தமிழ் மக்களின் உரிமைப் போர் இன்னும் முடிவடையவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

சுதந்திர தமிழீழத்திற்கான எழுதலே;நடைபெற்ற முற்றவெளி, ஜெனீவா எழுச்சிப் பேரணி! –

Posted by - October 1, 2016
‘அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால், எமது விடுதலை இலட்சியம் வெற்றிபெறுவது…

கனடாவில் நாளை நடைபெறும் மாபெரும் எழுக தமிழ் நிகழ்வில் தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன்

Posted by - October 1, 2016
கனடாவில் நாளை நடைபெறும் மாபெரும் எழுக தமிழ் நிகழ்வில் தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன் கலந்துகொள்கின்றார் .