ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவும்

Posted by - October 9, 2016
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்கள் அழைத்து வரும்…

கிரீஸில் இருந்து இலங்கையர் நாடுகடத்தல்

Posted by - October 9, 2016
கிரீஸ் நாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் உட்பட்ட 65 பேர் நாடுகடத்தப்பட்டனர். துருக்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் செய்துக்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே…

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது – மகிந்த அமரவீர

Posted by - October 9, 2016
ரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது…

யெமன் மரண சடங்கில் வான் தாக்குதல் – 140 பேர் பலி

Posted by - October 9, 2016
யெமனில் மரண சடங்கு இடம்பெற்ற வேளையில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 140 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும்…

அமெரிக்காவின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த மைத்திரிபால சிறிசேன

Posted by - October 8, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதியுமான…

காவல்துறை மா அதிபர் தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார்

Posted by - October 8, 2016
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில்…

மைத்திரி 73 பேருடன் அமெரிக்கா சென்றிருந்தார் – உதய கம்மன்பில

Posted by - October 8, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 73 பேருடன் அமெரிக்கா விஜயம் செய்திருந்தார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய…

வடக்கில் 743 தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

Posted by - October 8, 2016
வடக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 743தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி-ரணில் அரசாங்கத்தை குறுகிய காலத்திலேயே ஆட்சியிலிருந்து கவிழ்ப்போம்

Posted by - October 8, 2016
தற்போது ஆட்சி நடாத்தும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தை குறுகிய காலத்திலேயே ஆட்சியிலிருந்து கவிழ்ப்போம் என மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.