ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

Posted by - October 30, 2016
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை…

விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Posted by - October 30, 2016
மிஹின் லங்கா விமான சேவை தமது புதிய சேவைகளை ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக…

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி நாளை விஜயம்

Posted by - October 30, 2016
தாம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொள்ளும்போது பலாலி தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு…

தீபாவளி தினத்தில் மோதல் – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - October 30, 2016
வவுனியாவில் தீபாவளி தினமான நேற்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்கள் மற்றும் விபத்து காரணமாக வவுனியா வைத்தியசாலையில் 10 பேர்…

இலங்கையில் தமிழ் இணையத்தளம் முடக்கப்பட்டது.

Posted by - October 30, 2016
ஊடகத்துறை அமைச்சின் முறைப்பாட்டை அடுத்து தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, நேற்று முதல் தமிழ் இணையத்தளம் ஒன்றை முடக்கியுள்ளது. தொலைத்தொடர்புகள் ஓழுங்கமைப்பு…

ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

Posted by - October 30, 2016
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை…

எட்கா உடன்படிக்கையால் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை – பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

Posted by - October 30, 2016
இலங்கை இந்திய பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையான எட்காவின் மூலம் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்.…

இந்த அரசை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிள்ளது – ஜனா

Posted by - October 30, 2016
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு பவருடங்கள் கழிந்த நிலையிலும், இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை, சிறையிலே வாடும் கைத்திகள் விடுதலை…

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை – மேலும் 12 பேரிடம் விசாரணை

Posted by - October 30, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்கு மூலம் பெறவேண்டியுள்ளதாக இரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, மேலும்…

97 தமிழர்களுக்கு விளக்கமறியல்

Posted by - October 30, 2016
இந்தியாவின் ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 பேரையும் விளக்கமறியலில்…