ஜெயம்பதி விக்ரமரத்னவுக்கு கொலை மிரட்டல் Posted by கவிரதன் - December 7, 2016 தமக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயம்பதி விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.…
வரலாற்று பாடநூலில் தமிழர் தொடாபான வரலாறு புறக்கணிப்பு – ஆராய குழு Posted by கவிரதன் - December 7, 2016 தமிழ் மொழி மூல வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு புறக்கனிக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு…
ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு Posted by கவிரதன் - December 7, 2016 ஆனையிறவு – குறிஞ்சாதீவு உப்பளங்களைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்துக்கு முன்னால் இன்று காலை 9.30…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் கப்பல் சேவை Posted by கவிரதன் - December 7, 2016 இலங்கை இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் நிறுவனம் ஒன்றின் நிதி பங்களிப்புடன் இந்த கப்பல்…
கிணற்றில் வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு Posted by கவிரதன் - December 7, 2016 மினுவாங்கொடை – மெடேமுல்ல பகுதியில் வீடொன்றில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்த 4 வயதான சிறுவர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்தார்.…
இலங்கையில் இனி ஆயுத போராட்டம் ஏற்படாது – சித்தார்தன் Posted by கவிரதன் - December 7, 2016 நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…
உக்குவளையில் சட்ட விரோத சிறுநீரக விற்பனை Posted by கவிரதன் - December 7, 2016 மாத்தளை – உக்குவளை பகுதியில் உள்ள தோட்டப்புறங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வறுமையால்…
எட்காவால் பாதிப்பில்லை – எஸ்.பி. திஸாநாயக்க Posted by கவிரதன் - December 7, 2016 எட்கா உடன்படிக்கையினால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும்…
ரஷ்யாவில் பண மோசடி Posted by கவிரதன் - December 7, 2016 ரஷ்ய மத்திய வங்கியில் இருந்து இணைய வழி முடக்கலாளர்களால் சுமார் 31 மில்லியன் டொலர்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம்…
மங்களராம விஹாராதிபதிக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை Posted by நிலையவள் - December 7, 2016 மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு அழைப்பாணை அனுப்பியது. அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய…