கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்

Posted by - January 25, 2017
இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளராக லேப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுளுகே நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அளவி…

உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனமும்

Posted by - January 25, 2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனத்தையுமே எடுத்துக்காட்டுகிறது என மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடையாளத்தை பாதுகாப்பது மாத்திரமல்ல மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தமது பொறுப்பு-லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

Posted by - January 25, 2017
இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடையாளத்தை பாதுகாப்பது மாத்திரமல்ல மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தமது…

ஷிரந்தி ராஜபக்ஷவின் செயற்பாடு! குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிரம்!!

Posted by - January 25, 2017
கொலை செய்யப்பட்ட ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி…

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்- ரணில்

Posted by - January 25, 2017
அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து, அதிகாரத்தைப்பகிர்வதற்காக அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் அமைப்பு சபைநிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில்…

ஜெனிவா யோசனையை காலம் கடத்த அரசுக்கு உதவும் தமிழ் அரசியல்வாதிகள்!!

Posted by - January 25, 2017
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த யோசனையின்…

புலிகளுக்கு வடக்கு, கிழக்கு கடற்பரப்பை வழங்க அன்றைய அரசாங்கம் முயற்சித்தது- சம்பிக்க ரணவக்க

Posted by - January 25, 2017
தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு தற்போது மார்பில் அடித்து கொள்வோர் இதற்கு முன்னர் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்தவர்கள் என அமைச்சர்…

உண்ணாவிரதிகளின் உடல்நிலை மோசம்

Posted by - January 25, 2017
வவுனியாவில் காணால் போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத்தில் உண்ணாவிரதிகளின் உடல் நிலைமோசமடைந்து வருவதாக வவுனியா பொது…

எதியோப்பியாவோடு இராஜதந்திர ரீதியாக கைகோர்க்கும் இலங்கை

Posted by - January 25, 2017
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை…