கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்

228 0

இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளராக லேப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுளுகே நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அளவி இன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார்.குறித்த வெற்றிடத்தை நிரப்பவே புதிய ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.