உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடு – இலங்கைக்கு 112ம் இடம்

Posted by - February 17, 2017
உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 112 இடம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புத்திஜீவிகள் அமைப்பினால் இந்த பட்டியல்…

கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இலங்கையில்

Posted by - February 17, 2017
கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இலங்கையில் இன்னும் தொடர்வதாக சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். த கார்டியனுக்கு…

இலங்கையைச் சேர்ந்த படகு தமிழகம் தனுஸ்கோடிக்கு அப்பால் மீட்பு.

Posted by - February 17, 2017
இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் தனுஸ்கோடிக்கு அப்பால் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கண்ணாடி இழையிலான இந்தப்படகு குறித்த…

சந்திரிக்காவின் செயலமர்வை இரத்து செய்த மைத்திரி

Posted by - February 17, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட அரசியல் செயலமர்வு, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இரத்து செய்யப்பட்டுள்ளது.…

கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன்…

இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய…

அரிசிக்கு தட்டுப்பாடு: கோதுமை விற்பனை அதிகரிப்பு

Posted by - February 17, 2017
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் கோதுமை மாவின் விற்பனை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள்…

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவாசய குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு

Posted by - February 17, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவாசய குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு…

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம்

Posted by - February 17, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள்…