கால்வாயில் கவிழ்ந்து டிப்பர் வாகனம் விபத்து! Posted by தென்னவள் - November 27, 2025 பொலன்னறுவை – அரலகங்வில பிரதான வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று ZD கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா Posted by தென்னவள் - November 27, 2025 கடந்த சில நாட்களாக நாடு தழுவிய தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள். Posted by சமர்வீரன் - November 26, 2025 யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள்.
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 அகவை நாளை லண்டன் எக்ஷல் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. Posted by சமர்வீரன் - November 26, 2025 அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரம் என்றது. பிரபாகரம்…
அமெரிக்கா – இலங்கை கூட்டாண்மை குறித்து அமெரிக்க தூதர் – ஜனாதிபதி அநுர சந்திப்பு Posted by தென்னவள் - November 26, 2025 அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, இன்று புதன்கிழமை (26) அமெரிக்க தூதர் ஜூலி சங்,…
நுவரெலியாவில் வெள்ளம் ; போக்குவரத்தும் விவசாயமும் பாதிப்பு! Posted by தென்னவள் - November 26, 2025 சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை (26) வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், பிரதான வீதிகளில்…
தாந்தமலை தொல்லியல் பதாகை அகற்றல் : கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை Posted by தென்னவள் - November 26, 2025 மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின்…
இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கிரிஷாந்த அபேசேன தெரிவு Posted by தென்னவள் - November 26, 2025 விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின்…
மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு – மஞ்சள் கொடிகள் அலங்காரம் Posted by தென்னவள் - November 26, 2025 மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு – மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ; அதிகாரசபை சட்டமூலம் சமர்ப்பிப்பு Posted by தென்னவள் - November 26, 2025 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை…