மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர  கால மாற்றத்திற்கு அமைய  புதுப்பிக்கப்பட கூடாது-JVP

Posted by - August 20, 2019
அரசியலில் 71வருட காலம் ஆதிக்கம் செலுத்திய  ஸ்ரீ லங்கா   சுதந்திர கட்சி,  ஐக்கிய தேசிய கட்சி ஆகிய  இரு  கட்சிகளினாலும் …

ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது-சஜித்

Posted by - August 20, 2019
ஜனாதிபதி வேட்பாளராக பொது மக்கள் என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேட்பாளராகக் களமிறங்குவதற்கான நடவடிக்கைகளும் வெற்றிகரமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று வீடமைப்பு…

காசல் ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவை வீசிய தாய் கைது

Posted by - August 20, 2019
காசல் ரீ நீர்த்தேக்கதிற்குள் ஆண் சிசுவை வீசிய தாய் ஹட்டன் பொலிரால்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஹட்டன் – டிக்கோயா பகுதியைச்…

மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

Posted by - August 20, 2019
மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்!

Posted by - August 20, 2019
உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை.…

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது

Posted by - August 20, 2019
அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்து கர்ப்பமான நர்சுகள் 9 பேருக்கும் குழந்தை பிறந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின்…

ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்

Posted by - August 20, 2019
ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

Posted by - August 20, 2019
கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு…

வைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

Posted by - August 20, 2019
போரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வைகோவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 20, 2019
பரோல் காலத்தை நீட்டிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க…