தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை- பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - August 23, 2019
இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் விருந்துக்கு நான் செல்லவில்லை- துமிந்த

Posted by - August 23, 2019
கோட்டாபயவின் இரவு விருந்துக்கு செல்லாமைக்கு பிரதான காரணம் பொதுஜன பெரமுனவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையே என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

இன்றும் ஒருவர் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலக தீர்மானம்

Posted by - August 23, 2019
தான் பதவி வகித்துவரும் விளையாட்டுத் துறை அமைச்சின் கண்காணிப்பு அமைச்சுப் பதவியை இன்று(23) இராஜினாமா செய்ய திர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்…

தம்புள்ள விபத்தில் 28பேர் காயம்

Posted by - August 23, 2019
தம்புள்ள – திகம்பதல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று  காலை  ஏற்பட்டுள்ளது. அரச பேருந்தொன்றும்…

நான் குற்றவாளியென்றால் சிறைக்குச் செல்ல தயார்-சஜித்

Posted by - August 23, 2019
நான் குற்றவாளியென்றால் சிறைக்குச் செல்ல தயாரென அமைச்சர் சஜித் பிரேதமாஸ தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது…

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியின் பதவிக்காலம் நீடிப்பு

Posted by - August 23, 2019
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் இந்த நீடிப்பு வழங்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர்…

வட்டி விகிதங்கள் குறைப்பு-மத்திய வங்கி

Posted by - August 23, 2019
வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இந்நிலையில் மத்திய வங்கியில் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான…

தேர்தலில் போட்டியிட தடையில்லை

Posted by - August 22, 2019
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்த தடைகளும் இல்லை” என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.