காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய தந்தை உயிரிழப்பு Posted by நிலையவள் - September 5, 2019 காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) உயிரிழந்துள்ளார்.…
பெண்ணை தாக்கி தேக்கு இலைகளால் மூடிய காட்டு யானை Posted by நிலையவள் - September 5, 2019 அனுராதபுரம் – பேமடுவ, உலுக்குளம் பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை 1.45 மணி அளவில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி…
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது Posted by நிலையவள் - September 5, 2019 ரத்கம, கந்துரெஸ்ஸ பகுதியில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சட்ட விரோத துப்பாக்கி…
சுகாதார தொண்டர் மாவை முன்பாக தற்கொலை முயற்சி Posted by நிலையவள் - September 5, 2019 வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா…
சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் Posted by நிலையவள் - September 5, 2019 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட…
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு Posted by நிலையவள் - September 5, 2019 கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம்…
தாமரைக் கோபுர கட்டடத் தொகுதியின் வணிகமய செயற்பாடுகள் ஆரம்பம் Posted by நிலையவள் - September 5, 2019 கொழும்பு – தாமரைக்கோபுர கட்டடத் தொகுதிக்காக உத்தேச வணிகமய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தாமரை கோபுரத்திட்டத்தை பூர்த்தி செய்து இலங்கை தொலைத்தொடர்பு…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 293 பேர் கைது Posted by நிலையவள் - September 5, 2019 கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக நாடளாவிய ரீதியில்…
சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் Posted by நிலையவள் - September 5, 2019 பதவிய – க்ரெவல்கந்த பிரதேசத்தின் வனப்பகுதியிலிருந்து சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வனப்பகுதிக்கு நேற்று…
ரணிலின் இறுதிப் போர்-புருஜோத்தமன் தங்கமயில் Posted by தென்னவள் - September 5, 2019 தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில்