காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய தந்தை உயிரிழப்பு

Posted by - September 5, 2019
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) உயிரிழந்துள்ளார்.…

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது

Posted by - September 5, 2019
ரத்கம, கந்துரெஸ்ஸ பகுதியில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சட்ட விரோத துப்பாக்கி…

சுகாதார தொண்டர் மாவை முன்பாக தற்கொலை முயற்சி

Posted by - September 5, 2019
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா…

சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

Posted by - September 5, 2019
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட…

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு

Posted by - September 5, 2019
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம்…

தாமரைக் கோபுர கட்­டடத் தொகு­தியின் வணி­க­மய செயற்­பா­டுகள் ஆரம்பம்

Posted by - September 5, 2019
கொழும்பு – தாமரைக்கோபுர கட்­டடத் தொகு­திக்­காக உத்­தேச வணி­க­மய செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. தாமரை கோபுரத்திட்­டத்தை பூர்த்தி செய்து இலங்கை தொலைத்­தொ­டர்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 293 பேர் கைது

Posted by - September 5, 2019
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக நாடளாவிய ரீதியில்…

சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

Posted by - September 5, 2019
பதவிய – க்ரெவல்கந்த பிரதேசத்தின் வனப்பகுதியிலிருந்து சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வனப்பகுதிக்கு நேற்று…

ரணிலின் இறுதிப் போர்-புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - September 5, 2019
தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில்